Wait for Marriage


வாழத்துடிக்கும் வாலிபனே உண்மைக்காதலை ஊர்ந்தறிந்திடு காதலெனும் அழகுத்தேரினில்  பவ்வியமாய் நீயும் அமர்ந்திடு கன்னியொன்று என்றுகண்டு  கண்ணடைத்து காதல் சொல்லி  காமவலையில் கட்டுண்டு காளையுனை அழித்திடாதே... அழகியகுணம் அன்புநிறைந்தமனதுடன்  அவளொருவள் உனக்காகவே புலோகம் அடைந்துவிட்டாள் வீற்றிருக்கிறாள் வைகறையில் நீயிழைக்கும் தவறொன்றை  உன்துணை செய்ய ஏற்பீரா.. கற்பின் சமநிலைக்கு  உன் கற்பும்மேலும் வாசிக்க